மணிப்பூரில் 3000 கோடி ரூபாய் செலவில் உருவாகும் குடிநீர் விநியோகத் திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்
அப்போது பேசிய மோடி ,கொரோனாவுக்கான மருந்து கண்டுபிடிக்கும் வரையில், அனைவரும் இணைந்து கொரோனா தொற்றுக்கு எதிரான யுத்தத்தை திவிரமாக தொடர வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் யுத்தம் தொடரும் என்றால் ஊரடங்கு தொடருமா..? அல்லது கொரோனா சமூகப் பரவலானதை மனதில் கொண்டு யுத்தம் தொடரும் என்று சொன்னாறா..? என்ற கேள்விகள் எலாமல் இல்லை.
பாஜக தமிழகத்திற்கு தொடர்ந்து பாரபச்சம் காட்டி வருகிறது என்பதற்க்கு உதாரணமாக ஜி.எஸ்.டி -யில் தமிழகத்திற்கு தர வேண்டிய நிலுவை தொகையை தராமல் தமிழக மக்களை துன்பத்திற்கு உள்ளாகும் பாஜக அரசு யுத்தம் தொடரும் என்று சொல்லும் போது ஒரு விதமான பயம் தமிழக மக்கள் மனதில் தோன்றாமல் இல்லை.